Sunday, May 23, 2010

விழித்தேன்....

பார்வைக்கு எட்டாச் செல்வத்திற்காய்
நிதம் வாழ்வதேன்?
இன்றே நாம், நாமாய்
நாம் அறிந்தவர்க்காய் , நமக்காய்
வாழ்வதில் குற்றமென்?
தொலைநோக்குப் பார்வை அவசியம் தான்..
அதற்காய் இந்நொடியை அடகு வைப்பதில் பயனில்லை.

No comments:

Post a Comment